Skip to main content

வேத வினாடி வினா - 1 ( 25.03.2020)

பகுதி : முழு வேதாகமம்


1. வேடன் கைக்குத் தப்பியது எது?

2. வேட்டைக்காரன் கைக்கு தப்பியது எது?

3. பலிபீடத்தின் நேரே நீட்டி மரத்துப்போன கை யாருடையது?

4. யாருடைய கை கால்களின் பெருவிரல் தரிக்கப்பட்டது?

5. கவண் எறிந்த கை யாருடையது?

6. விஷப்பூச்சி கவ்வின கை யாருடையது?

7. சுவாசம் யார் கையில் இருக்கிறது?

8. சுவரிலே எழுதிய கையை கண்டவன் யார்?

9. கைகளால் பெயர்க்கப்படாத கல் பெயர்ந்து உருண்டு வருவதை கண்டவன் யார்?

10. கடகங்கள் யார் கைக்கு போடப்பட்டது?

11. முத்திரை மோதிரத்தையும் , கை கோலையும் அடமானமாக கேட்டவள் யார்? கொடுத்தவன் யார்?

12. தன் வஸ்திரத்தை மாற்றான் மனைவியின் கையிலே விட்டு ஓடியவன் யார்?

13. சிவப்புநூல் கட்டப்பட்டு உள்ளே வாங்கிக் கொண்ட கை யாருடையது?

14. இஸ்ரவேலை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்க இறங்கினவர் யார்?

15. இஸ்ம்வேலர் கையில் விற்றுப்போடப்பட்டவன் யார்?



விடைகள்

1. குருவி நீதிமொழிகள் 6 : 5

2. வெளிமான் நீதிமிழிகள் 6: 5

3. எரோபெயாம் 1இராஜாக்கள் 13 : 4

4. அதோபெசேக் நியாயாதிபதிகள் 1 : 6

5. தாவீது 1சாமுவேல் 17 : 49

6. பவுல் அப்போஸ்தலர் 28 : 4

7. தேவன் தானியேல் 5 : 23

8. பெல்ஷாத்சார் தானியேல் 5 : 5

9. நெபுகாத்நேச்சார் தானியேல் 2 : 1, 34

10. ரெபேக்காள் ஆதியாகமம் 24 : 47

11. யூதா, தாமார் ஆதியாகமம் 38 : 13,15,18

12. யோசேப்பு ஆதியாகமம் 39 : 12, 13

13. சேரா (தாமாரின் பிள்ளை)  ஆதியாகமம் 38 : 30

14. கர்த்தர் யாத்திராகமம் 3: 8

15. யோசேப்பு ஆதியாகமம்  37 : 28



Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...