Skip to main content

Posts

Showing posts from October, 2020

வேத வினா விடை - 213, 214 & 215 ( 23.10.20 , 24.10.20 & 25.10.20)

   கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். தவிர்க்க முடியாடத சில காரணங்களால் கடந்த 6 நாட்கள் வினா விடை பதிவிட முடியவில்லை ... அதற்காக மன்னித்து கொள்ளவும்.... இன்று 3 நாட்களுக்கான கேள்விகள் பதிவிடப்பட்டுள்ளன். அதேபோல் நாளை 3 நாட்களுக்கான கேள்விகள் பதிவிடப்படும். சிரமம் பார்க்காமல் விடைகளை பதிவிட்டு தொடர்ந்து ஒத்த...

வேத வினா விடை - 212 (22.10.20)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி : எபிரேயர் & வெளிப்படுத்தின விசேஷம் 1. தேவன் யாரைக் கொண்டு உலகங்களை உருவாக்கினார்? 2. குமாரனின் ராஜ்யத்தின் செங்கோல் எப்படிப்பட்டது? 3.  யார் நிமித்தமாய் ஊழியம் செய்யும்படி தேவ தூதர்கள் அனுப்பப்பட்ட பணிவிடை ஆவிகள்? 4. இரட்சிப்பு முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக...

வேத வினா விடை - 211 (21.10.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான் பொருத்துக 1. சிமியோன்      -     குமாரனை கொடுத்தார் 2. லேவி                 -     கர்த்தரைத் துதிப்பேன் 3. யூதா          ...

வேத வினா விடை - 210 ( 20.10.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான் யார் கூறியது? 1. அவள் உன் மனைவியாய் இருக்கிறாளே! பின்னே ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் ? 2. ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னை பகைத்து என்னை உன்னிடத்தில் இராதபடிக்கு துரத்தி விட்டீர்களே? 3.  என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வ...

வேத வினா விடை - 208 & 209 ( 18.10.2020 & 19.10.2020)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான் 1. யோசேப்பின் மூத்த மகன் பெயர் என்ன? 2.  எகிப்து தேசத்திற்கு யாக்கோபு  யாரை அனுப்பவில்லை? 3.  யோசேப்பு தன் சகோதரரை எத்தனை நாள் காவலில் போட்டான்? 4.  எகிப்தியர் யாரோடு சாப்பிடமாட்டார்கள்? 5.  யாருடைய போஜனம...

வேத வினா விடை - 206 & 207 (16.10.2020 & 17.10.2020)

   கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான் 1. யோசேப்பு எத்தனை சொப்பனம் கண்டான்? 2. யோசேப்பு எத்தனை சொப்பனத்திற்கு அதற்கு விளக்கம் கூறினான்? 3. இஸ்ரவேலர் யோசேப்பை எங்கு கொண்டு போனார்கள்? 4. யூதா தன் சகோதரரை விட்டு எந்த மனிதனிடம் போய் சேர்ந்தான்? 5. யார் செய்த காரியம்...

வேத வினா விடை - 205 (15.10.2020)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான் 1. ராகேல் தன் இளைய மகனுக்கு என்ன பெயரிட்டாள்? 2. ஈசாக்கு எத்தனை வருடம் உயிர் வாழ்ந்தான்? 3. ஏசா  எம்மலையில் குடியேறினான்? 4. ரெகுவேலின்  அம்மா பெயர் என்ன? 5.  கோவேறு கழுதைகளை கண்டுபிடித்தவர் யார்? 6.  பில்காள்...

வேத வினா விடை - 204 (14.10.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான் 1. யாக்கோபு எத்தனை முறை தரைமட்டும் ஏசாவை வணங்கினான்? 2. யாக்கோபு ஏசா முகம் யாருடையதாக காணப்பட்டது? 3. யாக்கோபே வீடு கட்டிய அந்த ஸ்தலத்திற்கு என்ன பெயரிட்டான்? 4. யாக்கோபு எத்தனை வெள்ளிக்காசு இடத்தை வாங்கினான்? 5. யாக்கோபு யாரிடம் இடத்தை...

வேத வினா விடை - 203 ( 13.10.2020 )

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான் 1. யாக்கோபு தன் சம்பளமாக எப்படிப்பட்ட செம்மறியாடுகள் கேட்டான்?  2. ராகேல் தன் தந்தையிடமிருந்து எதை திருடினாள்? 3.  யாக்கோபு ஓடிப்போனது லாபானுக்கு எத்தனையாவது நாளில் தெரியவந்தது ? 4. யாக்கோபு தனக்கு உண்டானவைகளை எடுத்துக் கொண்டு...

வேத வினா விடை - 202 (12.10.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான் 1. வயல்வெளியில் எத்தனை ஆட்டு மந்தைகள் மடங்கி இருந்தது? 2.  யாக்கோபு எவ்வூர் மேய்ப்பரிடம் நலம் விசாரித்தான்? 3.  ராகேலின் மூத்த சகோதரி பெயர் என்ன? 4.  யாக்கோபு எத்தனை வருஷம் ராகேலுக்காக வேலை செய்தான்? 5.  லேயாளுக்கு ல...