கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
1. தேவன் யாரைக் கொண்டு உலகங்களை உருவாக்கினார்?
2. குமாரனின் ராஜ்யத்தின் செங்கோல் எப்படிப்பட்டது?
3. யார் நிமித்தமாய் ஊழியம் செய்யும்படி தேவ தூதர்கள் அனுப்பப்பட்ட பணிவிடை ஆவிகள்?
4. இரட்சிப்பு முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு பின்னர் அடையாளங்களின் ஆளும் அற்புதங்களின் ஆளும் பலவிதமான பலத்த செய்கைகளில் ஆளும் மற்றும் எதினாலும் தேவன் தாமே சாட்சி கொடுத்தார்?
5. அவனை ______________ சற்று சிறியவன் ஆக்கினீர் மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடி சூட்டினீர்
6. இரட்சிப்பின் அதிபதி எதினாலே பூரண படுத்தப்பட்டார்?
7. எவ்விதத்திலும் இயேசு ஏன் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாத வேண்டியதாயிருந்தது?
8. மோசேயை பார்க்கிலும் இயேசு ஏன் அதிக மகிமைக்கு பாத்திரராய் இருக்கிறார்?
9. நாம் அவருடைய வீடாய் இருக்க வேண்டுமானால் நம்மில் காணப்பட வேண்டியது என்ன?
10. வனாந்திர நீண்ட யாத்திரையில் இஸ்ரவேலர் மீது ஏன் தேவன் கோபம் கொண்டார்?
Comments
Post a Comment