Skip to main content

வேத வினா விடை - 208 & 209 ( 18.10.2020 & 19.10.2020)

 கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.

முக்கியமான குறிப்புகள்: 

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான்

1. யோசேப்பின் மூத்த மகன் பெயர் என்ன?

2.  எகிப்து தேசத்திற்கு யாக்கோபு  யாரை அனுப்பவில்லை?

3.  யோசேப்பு தன் சகோதரரை எத்தனை நாள் காவலில் போட்டான்?

4.  எகிப்தியர் யாரோடு சாப்பிடமாட்டார்கள்?

5.  யாருடைய போஜனம் ஐந்து மடங்கு அதிகமாய் இருந்தது?

6. யோசேப்பிடம் பென்யமீனுக்காக மன்றாடியவர் யார்?

7.  யோசேப்பு தன் குடும்பத்திற்கு எகிப்தில் எங்கே இடம் கொடுத்தான்?

8.  யாக்கோபு எகிப்து தேசத்தில் இருந்த வருஷம் ____________________.

9. யாக்கோபின்  ஆயுசு நாட்கள் எத்தனை?

10.  யோசேப்பின் ஆயுசு நாட்கள் எத்தனை?

11. 3 யோவான் யாருக்கு எழுதப்பட்டது?

12.  சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எது ?

13. நாம் அவருடைய கற்பனைகளின் படி நடப்பதே ___________________________.

14.  மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணாதவன் யார் ?

15. யார் பிதாவையும் குமாரனையும் உடையவன்?

16. ஒளியில் இருக்கிறேன் என்று சொல்லியும் இருளில் இருப்பவன் யார்?

17.  உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் எது இல்லை?

18.  கிறிஸ்து நமக்கு செய்து தந்த வாக்குதத்தம் என்ன?

19.  தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும் நம்முடைய ஜெயம் எது?

20.  எதற்கு விலக்கி நம்மை காத்துக் கொள்ள வேண்டும்?



விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:


நேற்றைய சரியான விடைகள்:

Quiz-206 & 207

1.இரண்டு
1.யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு
ஆதியாகமம் 37:5
2.நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன். 
ஆதியாகமம் 37:9

2.மூன்று
1.எகிப்து ராஜாவுக்குப் 1.பானபத்திரக்காரனும் 2.சுயம்பாகியுமாகிய 
இருவருடைய
சொப்பனங்களுக்கும்
ஆதியாகமம் 40:5, 12,13,18,19
3 பார்வோன் கண்ட சொப்பனத்திற்கு
ஆதியாகமம் 41:15-16

3.எகிப்துக்கு
ஆதியாகமம் 39:1 
4. அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச்சேர்ந்தான்.
ஆதியாகமம் 38:1 
5.யூதாவின் மூத்த மகனாகிய ஏர் 
ஆதியாகமம் 38:7
ஓனான் 
ஆதியாகமம் 38:9-10
6.ஏர் 
ஆதியாகமம் 38:6
7.திம்னா
ஆதியாகமம் 38:13 
8.பாரேஸ் 
ஆதியாகமம் 38:29
9.சேரா 
ஆதியாகமம் 38:30
10. முத்திரை மோதிரம் ,ஆரமும் , கைக்கோல்
ஆதியாகமம் 38:18
11.மூன்று நாட்கள்
ஆதியாகமம் 40:12,18
12.போத்திபார் 
ஆதியாகமம் 37:36
ஆதியாகமம் 39:1 
13.பானபாத்திரக்காரன், சுயம்பாகி
ஆதியாகமம் 40:1 
14.தேவனுக்குரியது
ஆதியாகமம் 40:8 
15.ஏழு 
ஆதியாகமம் 41:27 
16.ஐந்தில் ஒரு பங்கு
ஆதியாகமம் 41:34
17.தேவ ஆவியை 
ஆதியாகமம் 41:38
18. சாப்நாத்பன்னேயா 
ஆதியாகமம் 41:45 
19. போத்திபிரா
ஆதியாகமம் 41:45 , 50
20.ஆஸ்நாத்
ஆதியாகமம் 41:45 



விடைகளை நீங்களாகவே  சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you. 

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!




Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...