Skip to main content

வேத வினா விடை - 8 (01.04.2020)

அன்பு சகோதர சகோதரிகளே,
            கிறிஸ்துவின் நாமத்தில் தோத்திரங்கள், நாளுக்கு நாள் பதிவுகள் அதிகமாகி வருவது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவிடுங்கள். தங்களது மேலான கருத்துகளையும் வரவேற்கிறோம்.  எனவே தங்களின் கருத்துகளை கீழ்க்கணட எண்களில் தொடர்புகொண்டு சொல்லுங்கள். மேலும் வீடியோவாக தேர்வு நடத்தும்போது அனைவரின் வசதிக்காக குழுவிலும் இனி வீடியோ தனியாக பதிவிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Cand. Williams Charles J  -  9791029324

Anita I -  8870986722


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்





வேத வினா விடை 7-ன் சரியான பதில்கள்

1. சீமோன் என்னும் மாயவித்தைகாரன் - அப்போஸ்தலர் 8 : 18, 20

2. கொர்நேலியு - 10: 3

3. பேதுரு - 10 : 1 - 48

4. மாயவித்தைக்காரனாகிய சீமோன் - 8 : 13, 23

5. சிறைச்சாலைக்காரன் 16 : 33

6. தாமரி - 17 : 34

7. லீதியாள் - 16 : 14

8. தீமோத்தேயு -  16 : 1

9. ஸ்கேவானின் 7 குமாரர்கள் 19  : 14 - 16

10. பேதுரு 3 : 1 - 3 , 4 : 22

11. பேதுரு - 9 : 34

12. பர்யேசு 13 : 4 - 6

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE

1.Mrs. தமயந்தி மோசை - 12/12

2. Mrs. ரூபா நோயல் - 12/12

3. Mrs. சுகன்யா ஜூலியஸ் - 12/12

4. Mrs தமிழரசி - 11/12

5. சுவேதா ஜெனிபர் - 11/12


TELC ZIENGENBALG CHURCH, SIRKALI

1. Mrs. ஜெய சுந்தரி - 12/12

2. Mrs. லிண்டா எப்சிபா - 12/12


TELC BETHLEHEM CHURCH, AMBATTUR

1. Mrs. ஐரீன் டொமினிக் - 11/12


TELC HOLY REDEEMERS CHURCH, MADURAI 

1. Mrs. எலிசபெத் - 11/12


TELC ADYAR, CHENNAI

1. Mrs. ஹில்டா ஜெயசந்திரன் - 11/12


TELC CHRIST CHURCH, ANAIMALAI

1. Mrs. I. ரெனிட்டா - 10/12


TELC CARMEL CHURCH, PONDHICHERRY

1. Mr. பால்ராஜ் - 11/12


CSI HOLY REDEEMER’S CHURCH, COIMBATORE

1. Ms . ஜாய்ஸ் கிரேஸ் - 12/12

2. Ms. பிளஸி கிரேஸ் - 12/12

3. Mrs. ரூத் எலிசபெத் - 11/12

4. Mr. ஜேம்ஸ் டேவிட் - 10/12


CSI ULAGA MEETPER AALAYAM, CHENNAI 

1.Mrs. ஷீபா ஜான்சி - 11/12


CSI CHURCH, YELLAGIRI

1. Mr. ஜெயசீலன் - 12/12


ALC CHURCH, ALATHUR

1. Mrs. அருள் ஜீவகுமாரி - 12/12





Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...