Skip to main content

வேத வினா விடை - 11 ( 04.04.2020)

அன்பு சகோதர சகோதரிகளே,
           தொடர்ந்து பங்குபெறும் உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்...... இன்று புதிய ஏற்பாட்டின் பெண்கள் என்ற தலைப்பில் நான் யார் கேள்விகள் இடம்பெறுகின்றன.... பதில்களை கண்டிப்பாக வசன ஆதாரத்துடன் எழுதவும்.......

புதிய ஏற்பாட்டின் பெண்கள்

1. நான் கெங்கிரேயா சபைக்கு ஊழியக்காரியாய் இருந்தேன் நான் யார்?

2. நான் தீமோத்தேயுவின் தாய், பவுலினால் விசுவாசம் மிக்கவள் என்று கூறப்பட்டவர் நான் யார் ?

3. என் தந்தை ஜெப ஆலயத் தலைவரில் ஒருவர்.....என் தந்தை இயேசுவை வேண்டிக் கொண்டதினால் இயேசுகிறிஸ்து என்னை உயிரோடு எழுப்பினார் நான் யார்?

4. நான் ஆசேரின் கோத்திரத்தாளும்,  பானுவேலின் குமாரத்தியுமாகிய தீர்க்கதரிசி..... நான் யார்?

5. என்னுடைய சகோதரியின் பெயர் மரியாள் என்னுடைய சகோதரனின் பெயர் லாசரு நான் யார்?

6. நான் சகரியாவின் மனைவி,  யோவானின் தாய் நான் யார்?

7. நான் இத்தாலியாவிலிருந்து வந்த ஆக்கில்லா என்னும் யூதனுடைய மனைவி நான் யார்?

8. மாற்கு சுவிசேஷத்தின் படி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு எனக்கு முதன்முதலில் தரிசனமானார் நான் யார்?


9. நான் யோப்பா பட்டணத்திலே நற்கிரியைகளையும் தர்மங்களையும் மிகுதியாய்  செய்து வந்தேன் நான் யார்?

10. நான் இயேசுவின் கல்லறையில் சம்பவித்ததை சீஷர்களுக்கு அறிவிக்கச் சென்ற மகதலேனா மரியாள் யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோர் கூட நானும் இருந்தேன் . நான் யார்?

11. நான் ஒரு துட்டுக்கு சரியான இரண்டு காசுகளை காணிக்கையாக போட்டவள் நான் யார்?

12. ஏசு கிறிஸ்து எங்கள் வீட்டிற்கு வந்தபோது அவருடைய பாதத்தருகே அமர்ந்து அவரின் வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தேன் நான் யார்?

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxxgO-9RgrsAeE8m857EQD2ry9rldyBw6mEbDEXik_FJDHaQ/viewform?usp=sf_link

வேதவினா விடை 10- ன் சரியான பதில்கள்

1. யாசோனிடத்திலும் மற்ற சகோதரர்களிடத்திலும்.   -     அப்போஸ்தல நடபடிகள். 17 : 9

2. மோளேகு.   -   7 : 43

3. தியானாள்    -   19 : 24 - 28,  34, 35

4. பேதுரு     -  10 : 26

5. பவுல்.   -    16 : 9

6. பவுல. , பர்னபா.     -    15 : 38, 39

7. மெலித்தா தீவார்.   -    28 : 1 - 6

8. தாவீது.   -    13. : 22

9. ஆக்கில்லா, பிரிஸ்கில்லா.   -     18 : 1 - 3

10.  கப்பலில் இருந்தவர்கள்.  -   27 : 38

11. சிறையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது.  -   12 : 16,17

12. அன்னியா, சப்பீராள்.  - 5 : 1 - 11


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்



TELC CHRIST CHURCH, COIMBATORE

1. MRS. RUBA NOEL   -  12/12

2. MRS. V. THAMAYANTHI MOSEI    -  12/12 

3.MRS. SUGANYA JULIUS    -    12/12

4. . MRS.TAMILARASI THANAPAL   -    12/12

5. MRS.J. SOPHIA JANE    -   11/12 

6. Ms. SWETHA JENIFER    -  12/12 

7.. MRS. LILLY PUSHPAM    -   11/12



TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI

1. MRS. JAYASUNDARI GABRIEL    -   12/12

2. MS. LINDA EPSIBA   - 12/12



TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI 

1. MS. ELIZABETH    -    10/12



TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI

1. MRS.I.RENITA     -   12/12



TELC CARMEL CHURCH, PONDHICHERRY


1.  MR.PAULRAJ    -    12/12  


2. MRS.LEELAVATHY - 12/12   



TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -    12/12


2. Mr.RAJA      -    12/12  


3. MRS.TELMA MARY SANGEETHA    -   12/12






TELC BETHLEHEM CHURCH, CHENNAI 

1. MRS.IRENE DOMINIC    -     9/12



TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  -   11/12

TELC UNION CHRIST CHURCH, NGGO OLONY, COIMBATORE

1. MRS. P. RAJI CATHERINE DANIEL    -   12/12



CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE

1. Ms. JOYCE GRACE    -  11/12   



CSI ULAGA MEETPER AALAYAM, CHENNAI 

1. MRS. SHEEBA JHANSI   -  12/12




St.PAUL'S CHURCH, PONDHICHERRY

1. Mr. JEROME KOIL MANI - 9/12  



ALC CHURCH, ALATHUR

1. MRS. ARUL JEEVAKUMARI   -   12/12 



ZION AG CHURCH, POLLACHI 

1. MRS. NAGOMI   -   10/12   


CHRISTIAN APOSTOLIC CHURCH, CHENNAI


1. MRS. SILVIA MONICA     -    8/12



ST,PETER'S CHURCH, TIRUNELVELI

1.MRS. STELLA RANI    -     12/12    



Congrats to all ............

Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...