Skip to main content

வேத வினா விடை - 23 ( 16.04.2020)

அன்பு இறைமக்களே
              மீண்டுமாக உங்கள் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

1. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்க துணிந்தவர்கள் யார் ?

2. கலிலேயராகிய இயேசுவின் சீடர்களில் யாரேனும் ஐந்து பேர் கூறவும்.

3.  பவுலுக்காக யாருக்கு யார் நிருபம் எழுதியது?

4.  இராத்திரியிலே பவுலின்  அருகே நின்று கர்த்தர் சொன்னது என்ன?

5.  பிலிப்பு என்னும் சுவிசேஷகனுக்கு எத்தனை குமாரத்திகள்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

6.  எருசலேமில் யாருடைய நாமத்திற்காக கட்டப்படுவதற்கும்,  மரிப்பதற்கும் ஆயத்தமாக இருக்கிறேன் என்று பவுல் கூறினார்?

7.  எவைகளை நான் இச்சிக்கவில்லை என பவுல் கூறினார்?

8.  எதை நான் அருமையாக எண்ணேன் என்று பவுல் கூறினார் ?

9. எபேசுவிலிருந்த சீடர்கள் யார் உண்டு என்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்?

10. அப்பல்லோ என்பவனுக்கு தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் விவரித்து காண்பித்தவர்கள் யார்?

11.  பவுல் மார்ஸ் மேடையின் நடுவில் நின்று பலிபீடத்தில் என்ன எழுதி ஏற்பதாக கண்டேன் என்றார்?

12.  இருதயங்களை அறிந்திருப்பது யார்?

13. கடைசி நாட்களில் யார் மேல் என் ஆவியை ஊற்றுவேன் என்றார்?

இன்றைய விடைகளை பதிவு சேய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/QSZrS9DHPUBAg6UKA


வேதவினா விடை 22-ன் சரியான பதில்கள்


1. அற்புதம்   -    உயர வானத்தில்
      அதிசயம்   -   தாழ பூமியில்       -    அப்போஸ்தலர் 2 : 19

2. காலங்களையும், வேளைகளையும்    -  1: 7

3. ஒரு ஓய்வு நாள் பிரயாண தூரம்    -    1: 12

4. உங்கள் வாலிபர், உங்கள் மூப்பர்   -   2 : 17

5. தாவீது   -   2: 29

6. முட்செடி எரிகிற அக்கினி ஜூவாலையிலே     -    7 : 30

7. சவுல்     -    8 : 3

8. முழங்கால்படியிட்டு ஜெபித்து பிரேதத்தின்புறமாய் திரும்பி தபீத்தாளே எழிந்திரு என்றார்      -    9  : 40

9. 4 முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியை போல ஒரு கூடு   -   11: 5

10. பூமியிலுள்ள 4 கால் ஜீவன்கள், காட்டு மிருகங்கள், ஊரும் பிராணிகள்,  ஆகயத்துப் பறவைகள்      11: 6

11. பிள்ளைகளாகிய நமக்கு    -   13 : 33

12. பேதுரு    -    வானத்திலிருந்து இறங்கிய கூடு    -   11; 6
      பவுல்    -    பிறந்தது முதல் சப்பானியாய இருந்தவனை   -   14 : 8,9



சரியான விடைகளை பதிவிட்டவர்கள்



 TELC CHRIST CHURCH, COIMBATORE 


1. MRS. RUBA NOEL   -  12/12

2. MRS. V. THAMAYANTHI MOSEI    -  12/12

3.MRS. SUGANYA JULIUS    -    11/12

4. MRS.TAMILARASI THANAPAL   -    11/12

5. Mrs. SHANTHI DHANRAJ    -   10/12

6.  Ms. SWETHA JENIFER     -     9/12

            7.  MRS.LILLY PUSHPAM    - 11/12

8. MR.J. JAYARAJ     -    11/12

9. MRS. DELCEE WILLIAM      -     11/12

10. MRS. SUGANTHI PAUL    -   11/12

11. MR.ANBAZHAGAN   -   11/12

12. MRS. SUGIRTHAM RAJKUMAR    -    12/12

13. MRS. REGINA SAMBATH   -   11/12



TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 

1. MRS. JAYASUNDARI GABRIEL    -   12/12

2. MS. LINDA EPSIBA   - 12/12

3.MRS. SYLVIA KIRUBA    -   12/12

4. MRS. JARVIS SHYAMALA     -    12/12




TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI 

1. MRS.PRABA PREM        -   10/12





TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI 



1. MRS.I.RENITA     -   11/12
      2. MS. MERLIN     -  12/12

3. MRS. ELAMATHI     -   12/12

TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -    12/12

2. MR.PAULRAJ   -    9/12

3. MRS. LEELAVATHY   -   10/12




TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -    11/12
2. MRS.TELMA MARY SANGEETHA    -   11/12

3. MRS. DEVAKUMARI PAULRAJ       -    11/12

4. MR.RAJA      -     11/12


5. MS. SARAH SOUNDHARYA    -    11/12


TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  -   12/12

   

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1. MR.S.R.SURESH     -    10/12

2. MRS.V.MARGRET SHANTHI     -   10/12


TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE

1. MRS.LEENA RAMESH     -     11/12

2. MRS. RUBAVATHI SAMSON    -    11/12




TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI

1. MRS KALA RICHARD     -   11/12  


TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE

1. MRS. RAJI CATHERINE DANIEL    -   10/12

2. MRS. ANGEL ROSELIND    -   11/12

3. MRS. PRASANNA    -    10/12


TELC BETHLEHEM CHURCH, AMBATTUR

1. MRS. IRENE DOMINIC.   -   11/12


TELC  SEMMEDU, ANAIMALAI, COIMBATORE

1.MRS. NIRMALA SAMYDURAI    -   11/12



TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR

1. MRS.KAMALA JOSEPH     -    11/12



TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR

1, MRS. SHEEBA WILSON    -   12/12

2. MR. SATHISH    -    12/12

3. MS. SARAH CAROLINE   -   12/12


TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR

1. MRS. EBEN DURAISINGH    -   10/12


TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY

1.  MRS. SUGANTHI JONES   -   12/12

2. MRS. LALITHA ARUN JACKSON   -   11/12

3. MRS. JULIA CHARLEY  -   11/12




CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE 

1. MR. MANIMUTHU     - 10/12 

2. MS. ASHLI JOSHI   -    9/12



    CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE

1. MS.JERLIN CHRISTY    -     11/12


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

1. MRS.SHEEBA JHANSI     -    11/12



CSI CHURCH, YELAGIRI


1. MR.JAYASEELAN     -     12/12



CSI CHRIST CHURCH, P N PUDUR, COIMBATORE

1. MS. RACHAEL CAROLINE    -   12/12


CSI CHRIST CHURCH, THOOTHUKUDI

1. MRS, SUDHA RAJAMANI   -   11/12

         

CEF CHURCH, IDUKKI, KERALA

1. MS. SHINY JOEL     -    10/12


ALC CHURCH, ALATHUR

1. MRS. ARUL JEVAKUMARI    -    12/12


EDEN CHURCH , SINGAPORE

1. R.S. JOEL    -   10/12


ST.PAUL'S CHURCH, VIRUDHUNAGAR

1. MRS. KALA JOSEPH    -   10/12




Congrats to all ............






Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...