கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : மாற்கு சுவிசேஷம்
1. ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து எதை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்ற வேண்டும்?
2. விதைப்பவர் உவமையைப் சொல்லும்போது இயேசுவானவர் எங்கிருந்தார்?
3. இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அங்கே நின்று இருந்தவர்கள் இயேசு யாரை கூப்பிடுகிறார் என்று கூப்பிடுகிறார் என்று சொன்னார்கள்?
4. இயேசு மறுரூபம் ஆகும்போது யார் யார் தரிசனம் அளித்தனர்?
5. உங்கள் வசனங்களை கேட்காமல் போனால் நீங்கள் அவ்விடம் விட்டு புறப்படும்போது எதை உங்கள் கால்களில் இருந்து உதறிப் போடுங்கள் என்று இயேசு தமது சீடர்களுக்கு சொன்னார்?
6. இந்த ஜனங்கள் தங்கள் _______________________ என்னைக் கனம்பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது...
7. ஐஸ்வரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதை பார்க்கிலும் ஒட்டகமானது எதில் நுழைவது எளிது?
8. ஓய்வு நாள் ஆன பின்பு மகதலேனா மரியாளும் யாக்கோபின் தாயாகிய மரியாளும் யாருடன் சென்று இயேசுவுக்கு சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கினார்கள்?
9. நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் எதை பிரசங்கியுங்கள் என்று இயேசு சொன்னார்?
10. இயேசு எதன்மீது எருசலேமிற்குப் பயணப்பட்டார்?
11. ஏழையான விதவை காணிக்கைப் பெட்டியில் எத்தனை காசுகள் போட்டாள்?
12. எத்தனை மீன் துண்டுகளை கொண்டு 5000 பேரை போஷித்தார்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்
https://forms.gle/aBV9Z8wEq7VyJsox8
நேற்றைய சரியான விடைகள்
1. ஓய்வு நாள் - 2 : 23
2. உயிர்த்தெழுதல் - 12 : 18
3. லேவி - 2 : 14 , 15
4. குமாரத்தி - 5 : 23
5. ஏசாயா - 1 : 3
6. மலைகளுக்கு - 13 : 14
7. பிரதான ஆசாரியனின் வேலைக்காரன் - 14 : 47
8. பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் சொல்லுதல் - 3 : 29
9. ஸ்தோத்திர பாட்டை பாடினார்கள் - 14 : 26
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)
1. ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து எதை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்ற வேண்டும்?
2. விதைப்பவர் உவமையைப் சொல்லும்போது இயேசுவானவர் எங்கிருந்தார்?
3. இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அங்கே நின்று இருந்தவர்கள் இயேசு யாரை கூப்பிடுகிறார் என்று கூப்பிடுகிறார் என்று சொன்னார்கள்?
4. இயேசு மறுரூபம் ஆகும்போது யார் யார் தரிசனம் அளித்தனர்?
5. உங்கள் வசனங்களை கேட்காமல் போனால் நீங்கள் அவ்விடம் விட்டு புறப்படும்போது எதை உங்கள் கால்களில் இருந்து உதறிப் போடுங்கள் என்று இயேசு தமது சீடர்களுக்கு சொன்னார்?
6. இந்த ஜனங்கள் தங்கள் _______________________ என்னைக் கனம்பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது...
7. ஐஸ்வரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதை பார்க்கிலும் ஒட்டகமானது எதில் நுழைவது எளிது?
8. ஓய்வு நாள் ஆன பின்பு மகதலேனா மரியாளும் யாக்கோபின் தாயாகிய மரியாளும் யாருடன் சென்று இயேசுவுக்கு சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கினார்கள்?
9. நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் எதை பிரசங்கியுங்கள் என்று இயேசு சொன்னார்?
10. இயேசு எதன்மீது எருசலேமிற்குப் பயணப்பட்டார்?
11. ஏழையான விதவை காணிக்கைப் பெட்டியில் எத்தனை காசுகள் போட்டாள்?
12. எத்தனை மீன் துண்டுகளை கொண்டு 5000 பேரை போஷித்தார்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்
https://forms.gle/aBV9Z8wEq7VyJsox8
நேற்றைய சரியான விடைகள்
1. ஓய்வு நாள் - 2 : 23
2. உயிர்த்தெழுதல் - 12 : 18
3. லேவி - 2 : 14 , 15
4. குமாரத்தி - 5 : 23
5. ஏசாயா - 1 : 3
6. மலைகளுக்கு - 13 : 14
7. பிரதான ஆசாரியனின் வேலைக்காரன் - 14 : 47
8. பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் சொல்லுதல் - 3 : 29
9. ஸ்தோத்திர பாட்டை பாடினார்கள் - 14 : 26
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)
Comments
Post a Comment