Skip to main content

வேத வினா விடை - 102 ( 04.07.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.


முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி : கலாத்தியர்


1. யாரால் பவுல் அப்போஸ்தலரானார்?

2. எந்த சபைகளுக்கு பவுல் முகமறியாதவனாய் இருந்தார்?

3. ஆபிரகாமுக்கு எது நீதியாக எண்ணப்பட்டது?

4. யாரிடத்தில் பவுல் பதினைந்து நாள் தங்கியிருந்தார்?

5.நியாயப்பிரமானத்தினால் ஒருவனும் தேவனிடத்தில்_________.

6. எல்லாரையும் ஏகமாய் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது________.

7. நம்மை கிறிஸ்துவினடத்தில் வழிநடத்தும் உபாத்தியாய் இருப்பது_____.

8.ஆபிரகாமுக்கு உன் சந்ததிக்கு என்று ஒருவனை குறித்து சொல்லுகிறார். அந்த சந்திதி_______.

9.கிறிஸ்துவினுடையவர்கள் சிலுவையில் அறைந்திருப்பது_______  __________.

10. நாம் தளர்ந்து போகாமலிருந்தால் ஏற்ற காலத்தில் __________.

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்



நேற்றைய சரியான விடைகள்:

1.மூன்று மாதம் ஒளித்து வைக்கப்பட்ட குழந்தை யார்?

🌼மோசே 
யாத்திராகமம் 2:1-2

2.  பள்ளி அறையிலும் கர்த்தருடைய  ஆலயத்திலும் ஆறு வருஷம் ஒளித்து வைக்கப்பட்ட ராஜகுமாரன் யார்?

🌼யோவாஸ்
2 ராஜாக்கள் 11:1-3

3.   பெற்றோர்களால் எகிப்துக்கு கொண்டு போகப்பட்ட குழந்தை யார்?

🌼இயேசு கிறிஸ்து 
மத்தேயு 2:13

4.  தன் சகோதரனுக்கு பயந்து  மாமன் வீட்டுக்கு ஓடிப்போய் வாழ்ந்தவன்  யார்? 

🌼யாக்கோபு 
ஆதியாகமம் 27:42-44

5.  கிரயத்தில்  ஒரு பங்கை  வஞ்சித்து வைத்த கணவன் மனைவி யார்?

🌼அனனியா 
🌼சப்பீராள் 
அப்போஸ்தலர் 5:1-2

6. யாருடைய சாக்கிலே வெள்ளி பானபாத்திரம் ஒளித்து வைக்கப்பட்டது?

🌼பென்யமீன் 
ஆதியாகமம் 44:12

7. கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது என்ன? ஒளித்து வைத்தவனின் பெயர் என்ன?

🌼பாபிலோனிய சால்வை
🌼200 வெள்ளி சேக்கல் 
🌼500 சேக்கல்  பொன் பாளம்
🌼வெள்ளி அதின் அடியிலிருக்கும்.

🌼ஆகான் 
யோசுவா 7:21-23

8. ராகேல் மறைத்தது என்ன? அவைகளை தேடி வந்தவன் யார்?

🌼சுரூபங்கள்
🌼லாபான் 
ஆதியாகமம் 31:33-34

9. தண்ணீரிலிருந்து கறையேரினபோது  கர்த்தருடைய ஆவியானவரால் கொண்டு  போகப்பட்டவன் யார்?

🌼பிலிப்பு 
அப்போஸ்தலர் 8:39

10. ஒரு கூடையிலே வைத்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டவன் யார்?

🌼 பவுல் 
அப்போஸ்தலர் 9: 23-25




சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:

(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)

Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...