கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
https://forms.gle/BWGYP8a6fKbhX1Hk7
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி :கலாத்தியர்
1. அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக செய்யப்பட்டது என்ன?
2. நாம் எதினால் நீதிமானாக்கப்படுகிறதில்லை?எதனால் நீதிமானாக்கப்படுகிறோம்?
3. தேவனுக்கென்று பிழைக்கும்படி பவுல் செய்தது என்ன?
4. ______ _________ ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல _______ எனக்குள்________.
5. பவுல் தான் மாம்சத்தில் எப்படி பிழைத்திருப்பதாக கூறுகிறார்?
6.கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்கள் எத்தனை பேர்?
7.நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் நாம் யார்?
8.கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருந்தால் காணப்படக்கூடாத பிரிவினைகள் என்ன?
9.எந்த வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்?
10. மாம்சமும் ஆவியும் எப்படி இருக்கிறது?
1. அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக செய்யப்பட்டது என்ன?
2. நாம் எதினால் நீதிமானாக்கப்படுகிறதில்லை?எதனால் நீதிமானாக்கப்படுகிறோம்?
3. தேவனுக்கென்று பிழைக்கும்படி பவுல் செய்தது என்ன?
4. ______ _________ ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல _______ எனக்குள்________.
5. பவுல் தான் மாம்சத்தில் எப்படி பிழைத்திருப்பதாக கூறுகிறார்?
6.கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்கள் எத்தனை பேர்?
7.நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் நாம் யார்?
8.கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருந்தால் காணப்படக்கூடாத பிரிவினைகள் என்ன?
9.எந்த வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்?
10. மாம்சமும் ஆவியும் எப்படி இருக்கிறது?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
1. விசுவாசத்தினா ல் : கலா : 3:22
2. ஆதியாகமம் 21:1-18
ஏசாயா 54:1
3. முன்னே நம்மை துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டு : 1:23:24
4.மரத்திலே தூக்கபட்ட எவனும் சபிக்க பட்ட வனாயிருப்பான், :3:13
5. நான் இன்னும் மனுஷரை பிரிய படுத்துகிறவனாய் இருந்தால் : 1:10
6. இயேசு கிறிஸ்து வினால் : 1:12
7. தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதை பாழாக்கி, என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரை பார்க்கிலும் , யூத மார்கத்திலே தேறினவனாய் , என் பிதாக்களின் பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்தி வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன் :1:14
8. தம்முடைய குமாரனை நான் புற ஜாதிகளிடத்தில் சுவிசேஷ மாய் அறிவிக்கும் பொருட்டாக :1:16
9. பேதுரு, பவுல் : 2:8
10. யாக்கோபு, கேபா, யோவான் : 2:9
2. ஆதியாகமம் 21:1-18
ஏசாயா 54:1
3. முன்னே நம்மை துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டு : 1:23:24
4.மரத்திலே தூக்கபட்ட எவனும் சபிக்க பட்ட வனாயிருப்பான், :3:13
5. நான் இன்னும் மனுஷரை பிரிய படுத்துகிறவனாய் இருந்தால் : 1:10
6. இயேசு கிறிஸ்து வினால் : 1:12
7. தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதை பாழாக்கி, என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரை பார்க்கிலும் , யூத மார்கத்திலே தேறினவனாய் , என் பிதாக்களின் பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்தி வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன் :1:14
8. தம்முடைய குமாரனை நான் புற ஜாதிகளிடத்தில் சுவிசேஷ மாய் அறிவிக்கும் பொருட்டாக :1:16
9. பேதுரு, பவுல் : 2:8
10. யாக்கோபு, கேபா, யோவான் : 2:9
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment