கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
https://forms.gle/BWGYP8a6fKbhX1Hk7
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி :கலாத்தியர்
1. வெளியரங்கமாயிருக்கும் மாம்சத்தின் கிரியைகள் முதல் ஒன்பது என்ன?
2. வெளியரங்கமாயிருக்கும் மாம்சத்தின் கிரியைகள் அடுத்த எட்டு என்ன?
3. யார் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை?
4. ஆவியின் கனிகள் எத்தனை?அவை யாவை?
5. நியாப்பிரமாணத்தின் _________ _____________ எதினாலே பெற்றீர்கள்?
6. ______ _______ பிழைப்பான்.
7. கிறிஸ்து நமக்காக _______ _______ ______நம்மை ________ __________.
8. _________ அவனுடைய _____ ________ பண்ணப்பட்டான்.
9. ______ _______ தேவனோ ஒருவர்.
10.நீங்களெள்ளோரும் ______ ______ விசுவாசத்தினால் தேவனுடைய _______.
1. வெளியரங்கமாயிருக்கும் மாம்சத்தின் கிரியைகள் முதல் ஒன்பது என்ன?
2. வெளியரங்கமாயிருக்கும் மாம்சத்தின் கிரியைகள் அடுத்த எட்டு என்ன?
3. யார் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை?
4. ஆவியின் கனிகள் எத்தனை?அவை யாவை?
5. நியாப்பிரமாணத்தின் _________ _____________ எதினாலே பெற்றீர்கள்?
6. ______ _______ பிழைப்பான்.
7. கிறிஸ்து நமக்காக _______ _______ ______நம்மை ________ __________.
8. _________ அவனுடைய _____ ________ பண்ணப்பட்டான்.
9. ______ _______ தேவனோ ஒருவர்.
10.நீங்களெள்ளோரும் ______ ______ விசுவாசத்தினால் தேவனுடைய _______.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
1. எனக்கும் பர்ணபாவுக்கும் வலது கை கொடுத்து, தரித்திரரை நினைத்து கொள்ளும் படிக்கு மாத்திரம் சொன்னார்கள் :2:9:10
2. நியாயபிரமாணத்தின் கிரியைகளினாலே அல்ல, கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினாலே :2:15
3.நியாயபிரமாணத்தினாலே,நியாயபிரமாணத்தி ற்க்கு மரித்தார். : 2:19
4. கிறிஸ்து வுடனே கூடச், சிலுவையில் அறையப்பட்டேன், கிறிஸ்துவே, பிழைத் திருக்கிறார், : 2:20
5. என்னில் அன்பு கூர்ந்து எனக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனை பற்றும் விசுவாசத்தினாலே :2:20
6. உங்களில் கிறிஸ்துவுக்குள் ஆக ஞானஸ் நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ , அத்தனை பேரும், :3:27
7. ஆபிரகாமின் சந்ததி, வாக்குத்தத்தின் படியே சுதந்தரர் 3:29
8. அடிமை_ சுயாதீன ன்
யூதன் _கிரேக்க ன், ஆண் _ பெண் : 3:28
9. அன்பு : 5:14
10. ஒன்றுக்கொன்று இச்சிக்கிறது, விரோதமாய் இருக்கிறது : 5:17
2. நியாயபிரமாணத்தின் கிரியைகளினாலே அல்ல, கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினாலே :2:15
3.நியாயபிரமாணத்தினாலே,நியாயபிரமாணத்தி ற்க்கு மரித்தார். : 2:19
4. கிறிஸ்து வுடனே கூடச், சிலுவையில் அறையப்பட்டேன், கிறிஸ்துவே, பிழைத் திருக்கிறார், : 2:20
5. என்னில் அன்பு கூர்ந்து எனக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனை பற்றும் விசுவாசத்தினாலே :2:20
6. உங்களில் கிறிஸ்துவுக்குள் ஆக ஞானஸ் நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ , அத்தனை பேரும், :3:27
7. ஆபிரகாமின் சந்ததி, வாக்குத்தத்தின் படியே சுதந்தரர் 3:29
8. அடிமை_ சுயாதீன ன்
யூதன் _கிரேக்க ன், ஆண் _ பெண் : 3:28
9. அன்பு : 5:14
10. ஒன்றுக்கொன்று இச்சிக்கிறது, விரோதமாய் இருக்கிறது : 5:17
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment