- கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஓசியா
1. கர்த்தருடைய வசனம் யாருக்கு உண்டானது?
2. கர்த்தர் யாரை சேர்த்துக்கொள்ளச் சொன்னார்?
3. கோமேர் யார்?
4. கர்த்தர் குழந்தைக்கு என்ன பேரிடச் சொன்னார்?
5. யெஸ்ரயேலின் இரத்தப்பழி யாரிடத்தில் விசாரிக்கப்படும்?
6. யாருடைய ராஜ்யபாரத்தை கர்த்தர் ஒழியப்பண்ணுவேன் என்றார்?
7. யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே கர்த்தர் சொல்வதாக சொன்னது என்ன?
8. லோருகாமா யார்?
9.கர்த்தர் ஏன் லோருகாமா என அந்த குழந்தைக்கு பெயரிடச் சொன்னார்?
10. யாருக்கு இரக்கம் செய்ய மாட்டேன் என்றும் யாருக்கு இரக்கம் செய்வேன் என்றும் கர்த்தர் சொன்னார்?
1. கர்த்தருடைய வசனம் யாருக்கு உண்டானது?
2. கர்த்தர் யாரை சேர்த்துக்கொள்ளச் சொன்னார்?
3. கோமேர் யார்?
4. கர்த்தர் குழந்தைக்கு என்ன பேரிடச் சொன்னார்?
5. யெஸ்ரயேலின் இரத்தப்பழி யாரிடத்தில் விசாரிக்கப்படும்?
6. யாருடைய ராஜ்யபாரத்தை கர்த்தர் ஒழியப்பண்ணுவேன் என்றார்?
7. யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே கர்த்தர் சொல்வதாக சொன்னது என்ன?
8. லோருகாமா யார்?
9.கர்த்தர் ஏன் லோருகாமா என அந்த குழந்தைக்கு பெயரிடச் சொன்னார்?
10. யாருக்கு இரக்கம் செய்ய மாட்டேன் என்றும் யாருக்கு இரக்கம் செய்வேன் என்றும் கர்த்தர் சொன்னார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
2. இயேசு - உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயரிடம் : மத் : 22:23, 29,30- மாற்: 12:18,24,25
3. பேதுரு - ஆண்டவரிடம் _ மத் : 14:29,30
4. அவருடைய சீஷர்கள் - ஆண்டவரிடம் _ மத் :8:25
5. யோபு - தன் சினேகிதரிடம்_ யோபு:9:15
6. அகாஸ்வேரு ராஜா - எஸ்தரிடம்
எஸ்:5:3
7. செருபாபேல், எசுவாவும், இஸ்ர வேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்கள் - யூதா விற்கும், பெனியமினுக்கும் இருந்த சத்துருக் களிடம்
: எஸ்றா : 4: 3&1
8. குஷ்டரோகிகள் - ஒருவருக்கொருவர் - II ராஜா : 7: 8,9
9. நாத்தான் - தாவீதிடம்
2 சாமு : 12:1,3
10. தானியேல், பெல்ஷாத்சார் : தானி: 5, 17, 22,27
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)
Comments
Post a Comment