- கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஓசியா
1. யெஸ்ரயேலின் ராஜா யார்?
2. எதினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
3. எதற்கு தூபங்காட்டினாள்?
4. எதினால் தன்னைச் சிங்காரித்தாள்?
5. நேசர்கள் பணையமாக கொடுத்தது என்ன?
6. திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் கர்த்தர் என்ன பண்ணுவேன் என்றார்?
7. நேசர்கள் அவளுக்கு என்ன கொடுத்ததினால் என் நேசர்களை பின்பற்றிப்போவேன் என்றாள்?
8. அவள் வழிகளையும், பாதைகளையும் என்ன செய்வதாக கர்த்தர் உரைத்தார்?
9. கர்த்தர் அவளுக்கு கொடுத்து என்ன?
10. எதை அறியாமற் போனாள்?
11. கர்த்தர் எவைகளை ஒழியப்பண்ணுவேன் என்றார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
1. யெஸ்ரயேலின் ராஜா யார்?
2. எதினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
3. எதற்கு தூபங்காட்டினாள்?
4. எதினால் தன்னைச் சிங்காரித்தாள்?
5. நேசர்கள் பணையமாக கொடுத்தது என்ன?
6. திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் கர்த்தர் என்ன பண்ணுவேன் என்றார்?
7. நேசர்கள் அவளுக்கு என்ன கொடுத்ததினால் என் நேசர்களை பின்பற்றிப்போவேன் என்றாள்?
8. அவள் வழிகளையும், பாதைகளையும் என்ன செய்வதாக கர்த்தர் உரைத்தார்?
9. கர்த்தர் அவளுக்கு கொடுத்து என்ன?
10. எதை அறியாமற் போனாள்?
11. கர்த்தர் எவைகளை ஒழியப்பண்ணுவேன் என்றார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. வில், பட்டயம், யுத்தம், குதிரை, குதிரை வீரர், ஆகியவைகளால் : 1:7
2. தேவனாகிய கர்த்தராலே, :1:7
3. லோக் கம்மீ : 1:9
4. நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பத்தில்லை, எனவே 1:9
5. ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள், 1:10
6. அளக்கவும், எண்ணவும் கூடாத கடற்கரை மணல் :1:10
7. யூதா புத்திரர், இஸ்ரவேல் புத்திரர் : 1:11
8. ஏகமாய் :1:11
9. யெஸ்ரயேலின் நாள் 1:11
10. உசியா , யோதாம், ஆகாஸ், எசேக்கியா 1:1
2. தேவனாகிய கர்த்தராலே, :1:7
3. லோக் கம்மீ : 1:9
4. நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பத்தில்லை, எனவே 1:9
5. ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள், 1:10
6. அளக்கவும், எண்ணவும் கூடாத கடற்கரை மணல் :1:10
7. யூதா புத்திரர், இஸ்ரவேல் புத்திரர் : 1:11
8. ஏகமாய் :1:11
9. யெஸ்ரயேலின் நாள் 1:11
10. உசியா , யோதாம், ஆகாஸ், எசேக்கியா 1:1
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்கேற்க அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
பங்கேற்க அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment