- கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஓசியா
" பொருத்துக"
1. நான் அவளை எனக்கென்று - ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுப்பேன்
2. இரங்குவேன் - சுகமாய் படுத்து
3. என் ஜனமென்று சொல்லுவேன் - எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்
4. தேவனே என்பார்கள்- மறுமொழி கொடுப்பேன்
5. கொண்டிருக்கப் பண்ணுவேன் - சகோதிரியைப் பார்த்து
6. உண்மையாய் உன்னை - அவர்கள் என்
7. நீ என்னை - முள்ளுகளினால் அடைப்பேன்
8. சகோதரரைப் பார்த்து - பாடினது போல் பாடுவாள்
9. நான் வானங்களுக்கு - தாகத்தால்
10. ருகாமா என்றும் சொல்லுங்கள் - என் ஜனகமல்லாதிருந்தவர்களை
11. நான் உன் வழியை - நான் அவளோடே
12. சாகப்பண்ணுவேன் - ஈஷி என்று சொல்லுவாய்
13. பட்சமாய் பேசி - இரக்கம் பெறாதிருந்தவளுக்கு
14. நம்பிக்கையின் வாசலாக - பூமியிலே விதைத்து
15. தன் இளவயதின் நாட்களில் - அம்மீ என்றும் சொல்லுங்கள்
1. நான் அவளை எனக்கென்று - ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுப்பேன்
2. இரங்குவேன் - சுகமாய் படுத்து
3. என் ஜனமென்று சொல்லுவேன் - எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்
4. தேவனே என்பார்கள்- மறுமொழி கொடுப்பேன்
5. கொண்டிருக்கப் பண்ணுவேன் - சகோதிரியைப் பார்த்து
6. உண்மையாய் உன்னை - அவர்கள் என்
7. நீ என்னை - முள்ளுகளினால் அடைப்பேன்
8. சகோதரரைப் பார்த்து - பாடினது போல் பாடுவாள்
9. நான் வானங்களுக்கு - தாகத்தால்
10. ருகாமா என்றும் சொல்லுங்கள் - என் ஜனகமல்லாதிருந்தவர்களை
11. நான் உன் வழியை - நான் அவளோடே
12. சாகப்பண்ணுவேன் - ஈஷி என்று சொல்லுவாய்
13. பட்சமாய் பேசி - இரக்கம் பெறாதிருந்தவளுக்கு
14. நம்பிக்கையின் வாசலாக - பூமியிலே விதைத்து
15. தன் இளவயதின் நாட்களில் - அம்மீ என்றும் சொல்லுங்கள்
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
2. திப்லாயின் குமாரத்தி, :1:3
3. யெஸ் ரயேலின் நாள் : 1:11
4. யூதாவின் ராஜாக்கள் :1:1
5. ஒரே அதிபதி : 1:11
6. இஸ்ரவேலர் :1:10
7. மூன்றாம் குமாரன் : 1:9
8. இரக்கங் செய்வதில்லை 1:6
9. யூதா வை ரட்சிப்பதில்லை, 1:7
10. இஸ்ரவேல் வம்சத்தின் ஜனத்தொகை : 1:10
11.அவர்களின் தேவனாகிய கர்த்தர் : 1:7
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்🙏
பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்🙏
Comments
Post a Comment