கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. யாருடைய முகம் தேவதூதன் போலிருந்தது?
2. சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டுவந்தவர் யார்?
3. அந்தியோக்கியாவிலே சஞ்சரித்து ,கர்த்தருடைய வசனத்தை உபதேசித்து பிரசங்கித்துக்கொண்டிருந்த இருவர் யார்?
4. உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகுமென்று அறிவித்தவன் யார்?
5. தகப்பன் கிரேக்கன், தாய் யூதஸ்திரி, இவர்களுக்கு பிறந்த மகன் யார்?
6. காணிக்கை வைக்க தங்கள் காணியாட்சிகளை விற்றவர்கள் யார்?
7. தான் இடித்த வீட்டை தானாய் கட்டின கொத்தன் யார்?
8. இரண்டு அப்போஸ்தலர்களுக்குள் கடுங்கோபம் மூண்டதெப்போது? அவர்கள் யார்?
9. வேதப்பிரமாணத்துக்கு விரோதமாக தூஷன வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார்?
10. இரத்தாம்பரம் விற்று வந்த ஸ்திரீ யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. கொர்னேலியு :10:1,2
2. பவுல் :21:13
3. யூதாஸ் :1: 16 to 18
4. இயேசு (ஜீவாதிபதியை) :3:13-15, 10:39
5. சதுசேயர் 23:8
6. பவுல் :24:10,15, 17:18,32
7.அப் : 20:29
8. அப்பொல்லோ 18:24
9. எபேசு சபையார் 20:17,18,32
10. மூப்பர்கள் : 14:23
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment