கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரோமர்
1. இது பொல்லாங்கு செய்கிறவனுக்கு வரும் காரியங்களில் ஒன்று ___________
2. இது ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்புக்கு எதிரானது __________
3. இது இல்லாவிடில் பாவம் செத்ததாய் இருந்திருக்கும் ____________
4. இது பாவ பிரமாணத்தோடு தொடர்புடையது _____________
5. இது இல்லாததால் இஸ்ரவேலர் இடறுதற்கான கல்லில் இடறினார்கள் _____________
6. இது பாவத்தின் நிமித்தம் மரித்தது __________
7. இது பெருகிய இடத்தில் கிருபையும் பெருகிற்று __________
8. இது பெருகும் படிக்கும் நியாயப்பிரமாணம் வந்தது ____________
9. இது நீதியோடு தொடர்புடையது ________
10. இது நீதிமான் என்பதற்கான அடையாளம் __________
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.அவிசுவாசம்
ரோமர்3:3
2.பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.
ரோமர் 7:11
3.ஆவியானது
ரோமர் 8:10
4.தேவனுடைய கிருபைவரம்
ரோமர் 6:23
5.மரணம்
ரோமர்6:21
6.இரட்சிப்பு
ரோமர்10:13
7.ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தல்
ரோமர் 7:6
8.தேவபெலன்
ரோமர் 1:16
9.நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால்
ரோமர் 4:14
10.கிருபைவரம்
ரோமர் 5:16
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment