கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரோமர்
1. இவைகள் தேவனுடைய ஐஸ்வர்யங்கள் எனப்படும் காரியங்கள் ______________.
2. இவைகள் இரட்சிக்கப்பட செய்ய வேண்டிய காரியங்கள் __________
3. இது பவுல் விசுவாசிகளை காண வாஞ்சித்ததன் நோக்கங்கள் ____________
4. இத்தனை விதமான கூட்டத்தினருக்கு தான் கடனாளி என்கிறார் பவுல் _______
5. இத்தனை காரியத்தில் மட்டும் விசுவாசி கடனாளியாக இருக்கலாம் ____________
6. இத்தனை விதமான ஆயுதங்கள் பற்றி ரோமர் தெரிவிக்கிறது _____________
7. இத்தனை விதமான ஞானஸ்நானம் பற்றி ரோமர் தெரிவிக்கிறது ___________
8. இவைகள் கிறிஸ்துவின் அன்பை விட்டு பிடிக்காத காரியங்கள் ____________
9. இஸ்ரவேலர் இத்தனை விதமான காரியங்கள் உடையவர்கள் ______________
10. இத்தனை விதமாக இஸ்ரவேலரது பந்தி இருக்கும் ____________
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. விசுவாசம் .4:11
2. மரணம்.8:2
3. ஜீவன்.8:10
4. பாவம். 8:10
5. கிருபை. 5:20
6. நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷம்.14:17
7.களியாட்டும் வெறியும், வேசித்தனமும், காமவிகாரமும்,வாக்குவாதமும், பொறாமையும். 13:13
8.ஜீவனும், சமாதானம். 8:6
9. ஒரே தரம். 6:10
10. அநேகர். 5:19
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment