கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : நியாயாதிபதிகள்
1. மீதியானியரின் கையில் கர்த்தர் _________________ வருடம் இஸ்ரவேலரை ஒப்புக்கொடுத்தார்.
2. _______________ ஓடிப்போகையில் அவனைப் பிடித்து அவன் கை, கால்களின் விரல்களை தரித்துப் போட்டார்கள்.
3. அதற்கு கிதியோன்: நான் உங்களாஇ ஆள மாட்டேன்; என் ___________ உங்களை ஆளா மாட்டான்; _____________________ உங்களை ஆளுவாராக என்றான்.
4. தண்ணீரை கேட்டாள், பாலைக் கொடுத்தா : ராஜாக்களின் கிண்ணியில்
_______________ கொண்டுவந்து கொடுத்தாள்.
5. வானத்திலிருந்து யுத்தம் உண்டானது; _________________ தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் பண்ணின.
6. பொருத்துக. ( தந்தை - மகன்)
கிதியோன் - அ. சம்கார்
7. கேனாஸ் - ஆ. பாராக்
8. கேரா - இ. ஒத்னியேல்
9. அபினோகாம் - ஈ. அபிமலேக்கு
10. ஆனாத் - உ. ஏகூத்
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.தெபொராள்
நியாயாதிபதிகள் 5:7
2.நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும்
நியாயாதிபதிகள் 1:15
3.செபுலோன்
நியாயாதிபதிகள் 5:14
4.சிசெரா
நியாயாதிபதிகள் 4:2
5.ரூபன்
நியாயாதிபதிகள் 5:16
6.செபுலோன், நப்தலி
நியாயாதிபதிகள் 5:18
7.பாராக்
நியாயாதிபதிகள் 4:8
8.கர்வாலிமரத்தின்
நியாயாதிபதிகள் 6:11
9.யெகோவா ஷாலோம்
நியாயாதிபதிகள் 6:24
10.ஆலைக்கு
நியாயாதிபதிகள் 6:11
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment