கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : நியாயாதிபதிகள்
பொருத்துக.
1. அபிமலேக்கு - a. பெலிஸ்தியரின் குமாரத்தி
2. தோலா - b. எமோரியரின் ராஜா
3. யெப்தா - c. தாண் கோத்திரத்தான்
4. சீகோன் - d. 30 கழுதைக்குட்டிகளின் மேல் ஏறும் 30 குமாரத்திகளை உடையவன்
5. மனோவா - e. லேகியின் பள்ளம்
6. சிம்சோன் - f. இசக்கார் கோத்திரத்தான்
7. அப்தோன் - g. வேலைக்காரியின் மகன்
8. யாவீர் - h. பரஸ்தீரியின் மகன்
9. திம்னாத் - i. 40 குமாரர், 30 பேரப்பிள்ளைகளை உடையவன்
10. எந்தகோரி - j. தெல்லீலாள்
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ஏழு வருஷம் நியாயாதிபதிகள் 6:1
2.அதோனிபேசேக்
நியாயாதிபதிகள் 1:6
3.குமாரனும்; கர்த்தரே
நியாயாதிபதிகள் 8:23
4.வெண்ணெயைக்
நியாயாதிபதிகள் 5:25
5.நட்சத்திரங்கள்
நியாயாதிபதிகள் 5:20
6.கிதியோன் -- யெத்தேர்
நியாயாதிபதிகள் 8:20
யெருபாகால்--அபிமெலேக்கு
நியாயாதிபதிகள் 9:1
7.கேனாஸ்-- ஒத்னியேல்
நியாயாதிபதிகள் 1:13
8.கேரா-- ஏகூத் .நியாயாதிபதிகள் 3:15
9.அபினோகாம் -- பாராக் நியாயாதிபதிகள் 4:6
10.ஆனாத்--சம்கார் . நியாயாதிபதிகள் 3:31
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment