கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : நியாயாதிபதிகள்
1. தெலீலாள் வசித்த ஆற்றங்கரையின் பெயர் என்ன?
2. மீகாவின் தாயினிடம் களவுபோன வெள்ளிகாசு எத்தனை?
3. சிம்சோன் புயங்களில் நூல்போல் அறுபட்டது எது?
4. மீகாவினிடத்தில் வந்த லேவியன் எந்த ஊரான்?
5. காசா ஊரார் சிம்சோனுக்காக எங்கு பதிவிருந்தார்கள்?
பொருத்துக: (கணவன்- மனைவி)
6. ரூத். - a). யூதா
7. ஓர்பாள் - b) எலிமலேக்கு
8. நகோமி - c) சல்மோன்
9. தாமார். - d) கிலியோன்
10. ராகாப் - e) மக்லோன்
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
பொருத்துக
1.மீகா --- d. எப்பிராயீம் மலைத்தேசத்தான்
நியாயாதிபதிகள் 17:1
2.பெலிஸ்தரின்தேவன் --- f. தாகோன்
நியாயாதிபதிகள் 16:23
3.எலிமெலேக்கு -- a. பெத்லகேம்
ரூத் 1:2
4.நகோமி -- e. மாராள்
ரூத் 1:20
5.ரூத் --- b. மோவாபியர் ஸ்திரீ
ரூத் 1:4
6.போவாஸ் --c.மிகுந்த ஆஸ்திக்காரன்
ரூத் 2:1
7.ஓபேத் --i.தாவீதின் தாத்தா
ரூத் 4:22
8.சல்மோன் --- g. போவாஸின் தகப்பன்
ரூத் 4:21
9.யாபேசின் குடிகள்-- jகீலேயாத்திலுள்ள வர்கள்
நியாயாதிபதிகள் 21:8
10.பென்யமீன் கோத்திரம் -- h. கிபியாபட்டணத்தார்
நியாயாதிபதிகள் 20:10
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment