கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)பொருளாசையினால் குஷ்டரோகத்தை தண்டனையாக பெற்றவன் ____________.
2)இரத்தாம்பர வியாபாரியாக இருந்த ஸ்திரீ __________________.
3) உங்கள் மாதப்பிறப்பு களையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது, அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது, அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன் என கர்த்தர் கூறியது உள்ள தீர்க்கதரிசன புத்தகம்_______________.
4)ஆலயத்தைச் பழுதுபார்க்கும்போது நியாயப்பிரமாணப் புத்தகத்தை கண்டுபிடித்தவன் _____________________.
5)ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டவன் ___________________.
நேற்றைய சரியான விடைகள்:
1)மனோவா (நியாயாதிபதிகள்.13:22)
2)காவலிலுள்ள ஆவிகளுக்கு (1பேதுரு3:19)
3)போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே. (1 தெசலோனிக்கேயர்.4:9)
4)யோபு (யோபு.16:12)
5)பிலாத்துவின் மனைவி (மத்தேயு.27:19)
Comments
Post a Comment