Skip to main content

வேத வினா விடை - 95 (27.06.2020 )

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி :  யோவான் சுவிசேஷம்

1. மார்த்தாள், மரியாள் இவர்கள் வசித்த கிராமம் எது?

2. ஆண்டவரே நீர் என் கால்களை கழுவலாமா என்றவன் யார்?

3. கெதரோன் என்பது என்ன?

4. ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்கும் என்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் யார்?

5. இயேசு கிறிஸ்துவை கல்லறையில் அடக்கம் செய்த யோசேப்பின் ஊர் எது?

கீழ்காணும் வசனங்கள் உள்ள வேதாகம பகுதிகளின் இடத்தை எழுதுக.

6. என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.

7. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.

8. என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

9. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

10. என் ஆடுகளை மேய்ப்பாயாக.

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/NPCapwsygguC7BU8A

நேற்றைய சரியான விடைகள்


பகுதி :  லூக்கா சுவிசேஷம்


I. பொருத்தமான விடையினை எடுத்து எழுதுக.


( சிமியோன்,  மாகாத் ,  ஈசாய் , மெத்துசாலா ,  அம்மினதாப் ) 

1. தாவீது.  -    ஈசாய் 3:32

2. லாமேக்கு.  -   மெத்துசுலா 3:37

3. நகசோன்.  -    அம்மினதாப் 3:33

4. லேவி.  -   சிமியோன் 3:30


5. நங்காய்.  -   மாகாத்
3:26

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.


6. உன் தேவனாகிய கர்த்தரை _____________ பாராதிருப்பாயாக.

🌸பரீட்சை
4:12


7. இயேசு நாசரேத்து மக்களிடம் கூறிய பழமொழி : _______________________________

🌸வைத்தியனே,
உன்னைத் தானே குணமாக்கிக் கொள்
4:23

8. இயேசு கிறிஸ்து தனது 12 சீடர்களுக்கும் வைத்த ஒரே பெயர் ___________________,

🌸அப்போஸ்தலர்
6:13

9. மின்னலைப் போல வானத்திலிருந்து விழுபவன்_________________. 

🌸சாத்தான் 
10:18

10. பயப்படாதே ___________________உங்களுக்கு ராஜ்யத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.

🌸சிறுமந்தையே
12:32

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு  மதிப்பெண்கள் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்!

Comments

  1. Respected Iyya
    Greetings in the name of our Almighty God. It must be revealed that your Vethha vina vidai.. bible questionnaire is marvelous. You have kindled the interest in the family members to study the bible with interest .it is amazing and blessing to the family especially the house wives on this pandemic lock out. God bless you and the family for this " Covid 19 bible feast " you have served. This mobile bible ministry is great and give interest to so many not only from TELC but also from other Churches in and abroad. May God bless you for many more years to render his holy ministry and work in TELC. DR.Noel Doss. Coimbatore.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...